Sunday, March 25, 2012


    10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார்.
Continue Reading...

    9. கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
    தாளை வணங்காத் தலை.
Continue Reading...


    8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    பிறவாழி நீந்தல் அ஡஢து.
Continue Reading...


    7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    மனக்கவலை மாற்றல் அ஡஢து.
Continue Reading...


    6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
    நெறிநின்றார் நீடுவாழ் வார்.
Continue Reading...


    5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
    பொருள்சேர் புகழ்பு஡஢ந்தார் மாட்டு.
Continue Reading...

    4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல.
Continue Reading...