Showing posts with label The Praise of God. Show all posts
Showing posts with label The Praise of God. Show all posts

Sunday, March 25, 2012


    10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார்.
Continue Reading...

    9. கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
    தாளை வணங்காத் தலை.
Continue Reading...


    8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    பிறவாழி நீந்தல் அ஡஢து.
Continue Reading...


    7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    மனக்கவலை மாற்றல் அ஡஢து.
Continue Reading...


    6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
    நெறிநின்றார் நீடுவாழ் வார்.
Continue Reading...


    5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
    பொருள்சேர் புகழ்பு஡஢ந்தார் மாட்டு.
Continue Reading...

    4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல.
Continue Reading...


      3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
      நிலமிசை நீடுவாழ் வார்.
Continue Reading...


    2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
    நற்றான் தொழாஅர் எனின்.
Continue Reading...


    1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு.
    Continue Reading...